மாநகராட்சி அலுவலகம் முற்றுகை

img

சேலம்: குடிநீர் கேட்டு மாநகராட்சி அலுவலகம் முற்றுகை

குடிநீர் கேட்டு சேலம் மாநகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்று கையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் அம்மாபேட்டை பகுதிக்குட் பட்ட ராமநாதபுரம், நாகமலை, அடிவாரம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வரு கின்றனர்.